மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளியை அழுகிய காலுடன் வெளியில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குட்பட்ட சாலை பகுதியில் பிரகாஷ் என்ற கூலி தொழிலாளி கால்களில் புண்களுடன் சாலை ஓரத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை […]

பாதங்களை பொதுவாக வெதுவெதுப்பான தண்ணீரில் வைக்கும் போது அனைவருக்கும் சற்று வலிகளுக்கு நன்றாக இருக்கும். வேலை செய்து விட்டு கலைப்பாக இருப்பவர்களுக்கு இன்னும் சற்று இதமாகவே இருக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இவ்வாறு செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பல ஆபத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது. நியூரோபதி : இந்த நிலை பாதங்களில் உள்ள நரம்புகள் கொஞ்ச கொஞ்சமாக சிதையத் தொடங்கும் நிலையாகும். கால்களை […]

அழகான சிவப்பு நிற ஆப்பிளைப் பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால், ஒருவர் நீரிழிவு நோயாளி என்றால் ஆப்பில் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தா என்றால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.  ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டால் அது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும். ஏனென்றால், ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள், ஆப்பிளின் தோலில் முதன்மையாக காணப்படுகின்றன. இது கணையத்தை இன்சுலினை […]