சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சின்ன குழந்தை முதல் வயதானவர்கள் வரை சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதனால் பல சமயங்களில் புண் ஏற்பட்ட விரலையே எடுக்க நேரிடும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்ட …