fbpx

பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான ஆவணங்களை ரெஜிஸ்டர் செய்வது ஆகும்  நாம் முதலில் ஒருவரின்  சொத்தை தமது பெயருக்கு பட்டா மாறுதலுக்காக கிரயம்  செய்ய வட்டாட்சி அலுவலத்தை நேரில் செய்து  விண்ணப்பிக்கும்  நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது, மேலும் மக்கள்  பட்டா மாறுதலுக்கு அடிக்கடி அலைச்சலுக்கு உள்ளாகும் …

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்ரவரி 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்.24 முதல 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. …

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக 24 முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இது குறித்து சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு …

புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா வழங்கப்படும் என வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் சார்பில் 1.3.2024 …

ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரையம் செய்து கொடுக்கும் மோசடி சம்பவங்கள் பல நடந்து கொண்டிருக்கிறது. இந்த மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நில சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அந்தவகையில், சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு …

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பொதுமக்கள் பயன்பெறலாம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC …

போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பத்திர பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் அவற்றை நிராகரிக்க கூடாது. வருவாய் …

கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும், நீர் நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு மறு குடியமர்வு செய்து தருவது அரசின் கடமை.

இது குறித்து 2018-ம் ஆண்டு வெளியான அரசாணையில்; அரசு புறம்போக்கு நிலங்களில் …

நத்தம் மனைகளுக்கு, நிலங்களுக்கு ஆவணப் பதிவுகளுக்கு தாக்கல் செய்யப்படும் போது எவ்வித தாமதமும் இன்றி ஆவணம் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; …

வருவாய்த் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “முதலில் வருவோருக்கு முதலில் சேவை” என்ற நடைமுறையில் நேரடி பட்டா என்ற செய்தி தவறானது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நில உடைமை ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு “தமிழ்நிலம்” எனும் இணையம் சார்ந்த மென்பொருள் மூலமாக இணையவழி பட்டா மாறுதல் ஆணைகள் வருவாய்த்துறை அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் …