பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு உரிமை உள்ளதென்று நிரூபிக்கும் ஒரு சட்டபூர்வமான வருவாய் ஆவணம். இதை நிலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, தாசில்தார் அலுவலகம் மூலம் பெற வேண்டும். பட்டா உங்கள் பெயரில் முறையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் நாம் செய்யும் சிறு தவறினால் வேறு ஒருவர் பட்டா பெற முடியும். …
Patta
ஒரு விவசாய நிலத்தினையோ, காலி இடத்தையோ அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்யவோ அல்லது வாங்குவதற்கோ பட்டா சிட்டா கண்டிப்பாக தேவைப்படுகிறது. பட்டா சிட்டாவை வைத்தே ஒரு நிலத்தை வாங்கவோ விற்பனை செய்யவோ முடியும். தமிழ் நாட்டில் நில உடைமைக்கான ஆவணமாக பட்டா சிட்டா உள்ளது.
பட்டா சிட்டா ஆவணம் எதற்காக தேவைப்படுகிறது? வங்கிகள் …
சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா தருவதை அரசு தன் முன்னுரிமை கொள்கையாக கொண்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர் மற்றும் …
பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான ஆவணங்களை ரெஜிஸ்டர் செய்வது ஆகும் நாம் முதலில் ஒருவரின் சொத்தை தமது பெயருக்கு பட்டா மாறுதலுக்காக கிரயம் செய்ய வட்டாட்சி அலுவலத்தை நேரில் செய்து விண்ணப்பிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது, மேலும் மக்கள் பட்டா மாறுதலுக்கு அடிக்கடி அலைச்சலுக்கு உள்ளாகும் …
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்ரவரி 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்.24 முதல 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. …
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக 24 முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு …
புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா வழங்கப்படும் என வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் சார்பில் 1.3.2024 …
ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரையம் செய்து கொடுக்கும் மோசடி சம்பவங்கள் பல நடந்து கொண்டிருக்கிறது. இந்த மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நில சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அந்தவகையில், சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு …
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பொதுமக்கள் பயன்பெறலாம்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC …
போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகம் முழுவதும் பத்திர பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் அவற்றை நிராகரிக்க கூடாது. வருவாய் …