கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும், நீர் நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு மறு குடியமர்வு செய்து தருவது அரசின் கடமை.
இது குறித்து 2018-ம் ஆண்டு வெளியான அரசாணையில்; அரசு புறம்போக்கு நிலங்களில் …