தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையாருக்கு நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்( 28) பிரிண்டிங் பிரஸ்ஸில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுவிதா(22) இருவருக்கும் கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணம் நடந்தது இதனை தொடர்ந்து, சதீஷ் வீட்டில் தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையில்தான் கடந்த 16ம் தேதி பணியிலிருந்த சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சுவிதா உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார் ஆனால் சதீஷ் வேலையை விட்டுவிட்டு […]
Pattukkottai
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாற்றில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புதுக்கோட்டை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு காவலர்கள் சரவணன், சதீஷ்குமார் உள்ளிட்ட இருவரும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் பட்டுக்கோட்டை அருகே கார்கா வயல் பகுதியில் மணல் அள்ளிக்கொண்டு அதிவேகமாக வந்த சுமை ஆட்டோவை ஆய்வு செய்வதற்காக காவலர்களான சரவணன் […]
தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பயங்கர சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற தொடங்கி விட்டனர்.ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் காவல்துறையினரால் இதனை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன்(32). பிரபல ரவுடியான இவர் மீது முன்னாள் அமைச்சர் வி எம் சி சிவகுமார் […]