fbpx

நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்—இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல. நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், …

கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், சந்திரபாபு ஆந்திராவின் முதலமைச்சராக இருக்கிறார். பவன் கல்யாண் தற்போது அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கிறார். 

தான் துணை முதலமைச்சராக பதவியேற்றதில் …

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திடீரென்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவன் கல்யாணுக்கு ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்கு மட்டுமே நேற்று மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும், திடீர் உடல் நல பிரச்சனையால் …

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அனிதாவை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

பிதாபுரத்தில் நடந்த பேரணியின் போது, ​​தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கல்யாண் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேசத்தைப் போல ஆந்திராவும் பாதுகாப்பை கையாள வேண்டும் என்று அவர் கூறினார். அவர் பேசுகையில் …

சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் புதிய அணியை தொடங்குவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் ‘நரசிம்ம வாராஹி படை’ என்ற புதிய அணியை |தொடங்குவதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என …

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் தவெகவின் பெயர்க்காரணம், கட்சியின் கொள்கைப்பாடல், கொடியின் நிறம், தவெகவின் நிலைப்பாடு, கோட்பாடுகள், கட்சியின் கொள்கைகள் போன்றவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார்.

பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம், …

தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஜனசேனா மற்றும் பாஜக உள்ளிட்ட ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக செவ்வாயன்று கூடி, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு வழி வகுத்தனர். ஆந்திர பிரதேச பாஜக தலைவர் டி புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் …

Film Stars: நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வ விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்கள் பலர் வெற்றி வாகை சூட்டியுள்ளனர்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி …

Pawan Kalyan: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்ட தேர்தல் வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.…

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுப்பு. இதனால் ஹைதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பவன் கல்யாணை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

ஜன சேனா கட்சி …