fbpx

தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து …

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை, மத்திய அரசு ஓய்வூதியர் சங்கங்கள், அதனுடன் இணைந்த சங்கங்களுடன் சேர்ந்து, தூய்மையை ஊக்குவித்தல், பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணுதல், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல், நல்லாட்சி முயற்சிகள் மூலம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக சிறப்பு இயக்கம் 3.0-ன் ஒரு பகுதியாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

செப்டம்பர் 15ஆம் …

2023-24 காலாண்டிற்கான ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. வட்டி 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் இந்த வட்டி வீதம் பொருந்தும். திருத்தப்பட்ட விதிகள் படி, 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் …

சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் இலவசமாக வழங்கப்படும் முக்கிய ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, கல்வி உதவி தொகை பெறுவது, ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, ரேஷன் …

இளம் வயதில் ஓடி ஓடி வேலை செய்தாலும், உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்வதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். அதற்கு நீங்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல், உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதே சேமிக்க தொடங்குங்கள். அந்தவகையில், மாதம் ரூ.5,000 கிடைக்கும் …

தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50% பகுதிநேரப் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொண்டு, ஆணையிடப்பட்டுள்ளது.

01.04.2003-க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அவர்களது பகுதிநேரப் பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் மாவட்டத்தில் எத்தனை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது என்ற விவரத்தினை பூர்த்தி செய்து vocationaltn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு …

பிரதமரின் ஷ்ரம் யோகி மான்-தன் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 60 வயதை அடைந்த பின் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பிரதமரின் ஷ்ரம் யோகி மான்-தன் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 60 வயதை அடைந்த பின் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3,000/- முதியோர் பாதுகாப்புக்கு வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948 இன் கீழ் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குதல் …

ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முடிந்தவரை வசதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். முதலில், ஓய்வூதியத்தின் போது நீங்கள் பெற விரும்பும் பணத்தை கணக்கிடுங்கள், அது உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும். அந்தத் தொகையை ஏற்பாடு செய்ய எவ்வளவு …

ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும்.

ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். இந்த பயனாளிகள் 60 வயதை அடைந்தவுடன், அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் …

தமிழ்நாடு அரசின்‌ ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல்‌ செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின்‌ வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம்‌ மாவட்ட கருவூல அலகில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடிமை ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ ஓய்வூதியம்‌ பெறுபவர்கள்‌, தாங்கள்‌ ஓய்வு பெற்ற மாதம்‌ மற்றும்‌ இந்த மாதத்திற்குள்‌ …