fbpx

Baba Vanga: பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வெங்கா 2025 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நிலைமை குறித்து கணிப்புகளைச் செய்திருந்தார். இந்த ஆண்டு உலகில் ஒரு பெரிய பொருளாதார பேரழிவு ஏற்படக்கூடும் என்று அவர் கூறியிருந்தார். டொனால்ட் டிரம்ப் மற்ற நாடுகளுடன் வர்த்தகப் போர்களை அறிவித்த பிறகு, பாபா வங்கா சரியான கணிப்பைச் செய்ததாகத் தெரிகிறது. …

Bomb threat: கடந்த 11 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் கிட்டத்தட்ட 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சிலநாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மிரட்டல் வந்தவுடன் ஆங்காங்கே விமானங்களும் அவசரமாக தரையிக்கப்படுகின்றன. சில விமானங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதையடுத்து, முறையாக …

தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து …

திருப்பூர் பகுதிகளில் மர்ம ஆசாமி ஒருவர் உடலில் ஒட்டு துணி இல்லாமல்  போர்வைகளை போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  ராயர் பாளையம் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன். விவசாயம் செய்து வரும் இவர் தோட்டத்திலேயே  குடும்பத்தினருடன் வசித்து …