பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடைபெறும் போதெல்லாம் நாடு எங்கே செல்கிறது? நாட்டில் இருக்கும் சட்டங்கள் என்ன செய்கிறது இந்த அவலம் இப்படியேதான் தொடருமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் மக்கள் மனதில் எழத்தான் செய்கின்றனர். இந்திய நாட்டை பொறுத்தவரையில் ஆணைத்து இதனான குற்றங்களுக்கும் நடைமுறைகளுக்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்களை நடைமுறை படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருவதாகவே கருதப்படுகிறது. நாட்டில் இருக்கும் […]