தெற்கு ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர். ஈக்வடார் நாட்டின் 2வது பெரிய நகரமான குயாகுவில் நகருக்கு தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் கடற்கரையை மையமாகக் கொண்டு சுமார் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.. இந்த நிலநடுக்கத்தில் 14 […]