fbpx

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை …

ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்யக் கோரி விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்ட உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

பொங்கல் நாள் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். இதில் மதுரையில்தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் இந்த போட்டிகளில்பங்கேற்கின்றனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு …