UAN: சில நேரங்களில் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது ஊழியர் தனது UAN நம்பர் மற்றும் EPF கணக்கை ஒழுங்காக வழங்குவதில்லை. எனவே புதிய நிறுவனங்கள் புதிதாக ஒரு அக்கவுண்ட்டை பதிவு செய்துவிடும். மற்றொன்று சில நேரங்களில் ஒரு ஊழியர் வெளியேறும் போது EPFO அமைப்பில், ஊழியர் நிறுவனத்திலிருந்து ரிசைன் செய்யும் தேதியை நிறுவனங்கள் சரியாக …
pf account
PF withdrawal: இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது EPFO முக்கிய பங்கு வகிக்கிறது. ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இது ஊழியர்களின் முதுமை காலத்தை சீராக கழிக்க உதவுகிறது. …
ஒன்றுக்கு மேற்பட்ட பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாறும்போது கட்டாயமாக பழைய பி எப் எண்ணை புதிய பிஎப் கணக்குடன் இணைப்பது அவசியமாகும்.
இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் தோறும் 12 சதவீதம் வரை பிடித்தம் செய்து வருகின்றது. ஒரு …
பிஎப் கணக்கை அப்படியே விட்டுவிட்டால் முடக்கப்படும். மீண்டும் அபராதம் செலுத்தினால்தான் அதை ஆக்டிவேட் செய்ய முடியும்.
அவசர கால குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாக இருக்கிறது. இந்த முதலீட்டுத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இது ஆண்டுக்கு 7.1 சதவீத …
உங்களது அவசர தேவைக்கு பிஎப் கணக்கில் இருந்து ஈஸியாக ஆன்லைன் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தில் ஒரு முக்கியமான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் உங்களின் அவசர தேவை உட்பட பல காரணங்களுக்காக வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.…
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்..

இந்நிலையில் …
பிஎஃப் உறுப்பினர்கள் இனி தங்கள் பிஎஃப் பேலன்ஸை மிஸ்டு கால் மூலம் சரிபார்க்கலாம்.
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் …
வரும் 12-ந் தேதி ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது .
சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் புகார்களை …
ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்..
EPFO அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை …
தீபாவளிக்குப் பிந்தைய வட்டியைப் பெற சந்தாதாரர்கள், PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் தீபாவளிக்குப் பிறகு தங்கள் கணக்குகளில் தேவையான வட்டியைப் பெறலாம். பல ஆயிரக்கணக்கான இபிஎப்ஓ பயனர்கள் தங்கள் கணக்குகளில் தோன்றும் வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2021-2022 ஆண்டுகளுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், இது நான்கு …