கல்வியை முடித்துவிட்டுப் புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா’ (PM-VBRY) திட்டத்தின் கீழ், புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு மத்திய அரசு ரூ. 15,000 நிதியுதவி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஜூன் 19-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விடுவிக்கும். இதற்கான நிதியை பிரதமர் மோடி நேரில் விடுவிக்கவுள்ளார். டெல்லியில் உள்ள […]
pf account
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வைப்பு நிதி (PF) கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஈபிஎஃப்ஒ (EPFO) எனும் மத்திய அரசு அமைப்பு ஏற்றுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக UAN (Universal Account Number) வழங்கப்படுவது வழக்கம். இந்த UAN எண்ணின் கீழ் தான் PF பணம் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. பொதுவாக, ஊழியர்கள் ஓய்வு வாழ்க்கைக்காக PF தொகையை சேமிக்கின்றனர். ஆனால் திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட […]

