பிலிப்பைன்ஸில் கோர தாண்டமாடிய சூறாவளி மற்றும் கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்காங்கே ஆண்டுதோறும் பூங்கம்பம், சூறாவளி, கனமழை, வெள்ளப்பெருக்கு என இயற்கை பேரிடர்கள் பேரழிவை ஏற்படுத்துவிட்டு செல்கின்றன. அந்தவகையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சூறாவளிக்கு இதுவரை 52 பேர் பலியாகி இருக்கின்றனர். பலரும், வீடுகள், […]
Philippines
பிலிப்பைன்ஸில் நள்ளிரவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10, 2025) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 58 கிமீ (36.04 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 […]
மத்திய பிலிப்பைன்ஸில் செவ்வாய்க்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் DZMM வானொலியை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலோர நகரமான போகோவிலிருந்து வடகிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும், சுமார் 90,000 மக்கள் வசிக்கின்றனர் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் பிளவுக் […]
25 people killed.. Heavy rains and floods hit the Philippines.. 2.78 lakh people displaced..!!
பிலிப்பைன்ஸின் மின்டானாவ் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 4:37 மணிக்கு ஏற்பட்டது, மேலும் அதன் மையம் தரையில் இருந்து 105 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது வரை உயிர் அல்லது சொத்து இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை, ஆனால் நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் பாதுகாப்பாக […]

