நம் நாட்டில் ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டையாக மட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் உதவுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை என அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்களிடம் இப்போது பழைய …
phone number
TN GOVT: பேருந்துகளில் பயண கட்டணம் போக மீதி சில்லறை வாங்க மறந்து விடுவோம் அத்தகைய சூழலில் யுபிஐ வசதி மற்றும் இலவச தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மீதி சில்லறையை திரும்ப பெறும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
பேருந்துகளில் சில்லறை பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. …
பெரும்பாலான கடைகளில் பொருட்கள் வாங்கிய பின் பில் போடுவதற்கு செல்போன் எண் கேட்கப்படுகிறது. உதாரணமாக மால்களில் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் போன் நம்பர் கேட்கப்படுகிறது. பெரிய கடைகளிலும் போன் நம்பர் கொடுத்தால்தான் பில் போடுவோம் என்றே கூறப்படுகிறது. ஆனால் மக்கள் பலரும் போன் நம்பரை பகிர விரும்புவது இல்லை. பல இடங்களில் வாடிக்கையாளர்கள் சட்ட விதிகளை …