சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதலியை பார்க்க வருவதாக கூறி அவரது மகளை கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சேலதாம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் 60 வயது பெண்மணி. இவருக்கு 40 வயதில் மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த 60 வயது பெண்மணிக்கும் சிவதாபுரம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இதனால் சுப்பிரமணி அடிக்கடி இந்த பெண்மணியின் வீட்டிற்கு வந்து […]