அட்சய திரிதியை என்பது ‘அழியாதது’, ‘குறையாதது’ என்று பொருள்படும். இன்றைய தினம் அனைத்து நாட்களிலும் மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. எனவே, அட்சய திரிதியை அன்று நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செயலும் நிச்சயம் முழுமையான வெற்றியைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும், இன்றிரவு கிரகங்களின் அற்புதமான ஒரு சேர்க்கை நிகழவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களின் செல்வம் தங்கமாகப் பெருகும் என்று ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால், […]