மத்திய அரசு விரைவில் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தியை வழங்கவுள்ளது. ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ (PM Kisan) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியின் 23-வது தவணை, ஜூன் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இத்திட்டத்தின் 22-வது தவணை நிதி, கடந்த மார்ச் 13-ஆம் தேதியே அரசால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்குப் பயனளிக்கக்கூடிய இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு தவணையிலும் ரூ. […]