நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் நன்னோக்கத்துடன், ‘PM Kisan Samman Nidhi’ (பிரதமர் கிசான் சம்மான் நிதி) எனும் அற்புதமான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கண்டறிந்து, அவர்களின் வருமானத்தை உயர்த்துவதில் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த லட்சியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்தத் தொகை […]

