பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 அன்று ‘பிஎம் கிசான் சம்மன் நிதி’ (PM Kisan Samman Nidhi) திட்டத்தின் நிதியை விடுவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியின் கணக்கிலும் 23-வது தவணையாக ரூ. 2,000 செலுத்தப்பட்டது. 2026-27 நிதியாண்டிற்கான முதல் தவணை நிதியை மத்திய அரசு இதில் வழங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தின் தாரகேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி இந்த நிதியை விடுவித்தார். நாடு முழுவதும் […]
pm kisan samman nidhi
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களை ஈர்த்து வருகின்றன.. குறிப்பாக 9 கோடி மக்களுக்குப் பயனளிக்கும் பிஎம் கிசான் திட்டம் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்தத் திட்டம் குறித்த பல தகவல்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் சில மட்டுமே உண்மையானவை. சில தவறான தகவல்களும் பரவி வருகின்றன.. சமீபத்தில் அப்படி ஒரு தவறான தகவல் பரவியது.. அதாவது, பிஎம் கிசான் திட்டத்தின் […]

