நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. பிரதமர் கிசான் யோஜனாவின் 19வது தவணை பிப்ரவரி மாதத்திலேயே வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24 அன்று தனது பீகார் பயணத்தின் போது 19வது தவணையை வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமீபத்தில், மத்திய வேளாண் அமைச்சர் …
pm kisan samman yojana
விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையின் வரம்பை ஆண்டுக்கு ரூ.6000 லிருந்து ரூ.12000 ஆக உயர்த்துமாறு நாடாளுமன்றக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. வேளாண் அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சரஞ்சித் சிங் சன்னி தலைமையிலான நிலைக்குழு, தனது பரிந்துரைகளை …
பிரதம மந்திரியின் விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ.2000 வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000 விவசாய இடுபொருள் செலவுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து …
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பிரதம மந்திரியின் விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ. 2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு …
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பது மத்திய அரசின் திட்டமாகும்.. இத்திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தி வருகிறது.. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் …
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று …
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று …
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று …
பிரதமர் கிசான் திட்டத்தின் 13-வது தவணை ரூ.2,000 வரும் மார்ச் 8ம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற செய்தியை வெளியாகியுள்ளது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, …
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று …