விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித்திட்டத்தில் இதுவரை பயனடையாமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகளைச் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற சிறப்பு முகாம் 31.052025 …