fbpx

விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித்திட்டத்தில் இதுவரை பயனடையாமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகளைச் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற சிறப்பு முகாம் 31.052025 …

தனித்துவமான அடையாள எண் பெறாவிட்டால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய …

மகா கும்பமேளா குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தவர்களை பீகார் ஒருபோதும் மன்னிக்காது என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் நேற்று விடுவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். புனித மகா …

ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் …

ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் …

பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.31,830 கோடி மதிப்பிலான 1,646 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் தனது செய்தி குறிப்பில்; கடந்த 2016-17 நிதியாண்டு முதல் பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தை (பிஎம்கேஎஸ்ஒய்) மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. …

75,000 விவசாயிகளின் வெற்றிகள் குறித்த தொகுப்பை இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், தகுந்த கொள்கை நடவடிக்கைகள், பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது. உற்பத்தியை அதிகரித்தல், ஆதாயமான வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு …

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதுவரை 18 தவணைகளில் ரூ.3.46 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.

பிரதமரின் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பிரதமரால் பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட ஒரு மத்திய துறை திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் …

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.09.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2024 …