இந்தியர்களுக்குத் தங்கம் என்பது விலைமதிப்பற்ற ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஆனால், நாட்டிற்காக அந்த உலோகத்தைத் துறக்க வேண்டிய நேரம் இதுதானா? மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காகப் பிரதமர் மோடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தச் சூழலில், உலகிலேயே அதிகத் தங்கத்தை வைத்திருக்கும் நாடு எது? இதில் நமது நாட்டின் நிலை என்ன? வாருங்கள், தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதும் நிலவும் புவிசார் அரசியல் […]

தீவிரமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறைந்தது ஒரு வருடத்திற்காவது தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களை வலியுறுத்தி உள்ளார்.. ஆனால் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் மிகக் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிகளில் ஒன்றின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு இதேபோன்ற ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். 1967, ஜூன் 6 அன்று, இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது […]