தீவிரமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறைந்தது ஒரு வருடத்திற்காவது தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களை வலியுறுத்தி உள்ளார்.. ஆனால் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் மிகக் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிகளில் ஒன்றின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு இதேபோன்ற ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். 1967, ஜூன் 6 அன்று, இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது […]