fbpx

 Jayam Ravi: தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றியதாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில் ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாக சினிமா விளம்பரங்களை மறைத்து பிரபலங்களின் விவாகரத்து பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவியின் பிரிவால் திரையுலகம் பரபரப்பாக …

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில் இருந்து விலகுமாறு இந்து சேனா அமைப்பின் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கொலை மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்து சேனா அமைப்பின் தலைவராக இருப்பவர் விக்ரம் குப்தா. இவர் …

கர்நாடக மாநிலத்தில் பணத்திற்காக இளம் பெண் ஒருவர் 4 பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசாந்த் என்ற இளைஞரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் தான் கருவுற்று …

திருச்சி மாவட்டத்தில் கடன் தொல்லையால் இளம் பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா மனோன்மணி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை …

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்ப செலவிற்க்காக, ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு சற்றே காலதாமதம் ஆனதால், அந்த பெண் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நபருக்கும் கடந்த …

விழுப்புரம் அருகே, தன்னை விட்டு பிரிந்து சென்று, வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு, வாழ்ந்து வந்த மனைவியின் மீது இருந்த கோபம் காரணமாக, அவரைப்பற்றி தரக்குறைவாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தக்கா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(42) இவருக்கும், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் …

சென்னையில் பிரபல நிறுவனத்திலிருந்து பொருட்களை டெலிவரி செய்ய வந்த இடத்தில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அத்துமீறியதாக 32 வயது டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை துறைப்பாக்கத்தைச் சார்ந்த பெண் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடந்த மூன்றாம் தேதி …

உத்திரபிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து கணவரை மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அலிகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஃபரித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் …

தன்னை காதலித்து ஏமாற்றி விட்ட ராணுவ வீரருடன் இளம்பெண் பேசும் ஆடியோ தற்போது ஆரணி பகுதியில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கிருஷ்ணபுரம் என்ற பகுதியைச் சார்ந்தவர் மதன்குமார் வயது 25. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியில் இருக்கிறார். இவர் …

மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் …