எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நிச்சயம் தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்காது. மாறாக அந்த பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பது என்று நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டால் நிச்சயம் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆனால் பலர் முன்பின் யோசிக்காமல் கெடுக்கும் சில முடிவுகளால் பல குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றன. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2வது குறுக்கு […]