fbpx

தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில், குடிமகன்களின் எண்ணிக்கை மேன்மேலும், அதிகரித்து வருகிறது. எப்படியாவது இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அவர்களால் அந்த குடி பழக்கத்திலிருந்து வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு இந்த குடி பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாக இருப்பார்கள்.

மேலும், சிலர் போதைக்காக சில வித்தியாசமான முறைகளை கையாள்வதுண்டு. அப்படி …

கணவன், மனைவி உறவு என்பது ஒரு புனிதமான உறவு. அதில் ஒருவர் மீது, ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். அந்த நம்பிக்கை மட்டும் தான் அவர்களுடைய வாழ்வை கடைசிவரையில் சிதைக்காமல் வைத்திருக்கும்.

மேலும், அந்த நம்பிக்கை தான் அவர்களுடைய வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கும். அந்த நம்பிக்கை மட்டும் இருவர் பக்கமும் இருந்து விட்டால், கணவன், …

பெரும்பாலும், வட இந்தியாவில், நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் வினோதமாகவே இருக்கிறது. இன்றளவும் அது போன்ற செய்திகளை நாம் பார்க்கும்போது, நாட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று யோசிக்கும் அளவிற்கு அந்த செயல்பாடுகள் இருக்கும்.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. அதாவது, உத்திரபிரதேச …

28 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, இருக்கின்ற அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (37) இவருடைய மனைவி வினோதா (28) என்ற தம்பதிகளுக்கு ஸ்ரீகாந்த்(5), யாஷிகா(3) என்ற இரு குழந்தைகள் இருக்கின்றன. துளசிராமன் …

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நிச்சயம் தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்காது. மாறாக அந்த பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பது என்று நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டால் நிச்சயம் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆனால் பலர் முன்பின் யோசிக்காமல் கெடுக்கும் சில முடிவுகளால் பல குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றன.…