தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை கழட்டி விடுவதையே சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் அப்படித்தான் […]

கணவன், மனைவிக்குள் பிரச்சனை வருவது என்பது சகஜமான விஷயம் தான். ஆனால் அந்த பிரச்சனைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது. அந்த விதத்தில், தென்காசி வாசுதேவநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் முருகன் மீனா உள்ளிட்ட தம்பதியினர் முருகன் ஒரு தனியார் ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் பிரியா(7) , […]

தற்போது இளைஞர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வருவதால் இளைஞர்களிடையே யோசிக்கும் திறன் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. அதனால் சில பெற்றோர்கள் இந்த செல்போன் பயன்பாட்டை கண்டிப்பதால் இளைஞர்கள் பல சமயங்களில் விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்யாக்கரை பகுதியில் விவசாய மணி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ரகு இவர் கேட்டரிங் படித்து […]

மனிதராக இருக்கும் எல்லோருக்கும் பிரச்சனை வருவது இயல்பு அந்த பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் யோசித்து தான் செயல்பட வேண்டும். அவ்வாறு யோசித்து செயல்பட்டால் தடுக்க முடியாவிட்டாலும் வரப்போகும் இழப்புகளை குறைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் அதைத் தவிர்த்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முன் பின் யோசிக்காமல் கோபப்பட்டு ஏதாவது ஒரு செயலை செய்து விட்டால், அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை […]

ஒரு காலத்தில் ஒரு ஆண் திருமணமான பிறகு அவருடைய மனைவி உயிரிழந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண் திருமணமான பிறகு அவருடைய கணவர் உயிரிழந்து விட்டால் அவரும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த உடன்கட்டை ஏறும் சம்பிரதாயத்தை யாரும் பின்பற்றவில்லை.அதேபோல பெண் மறுமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பெண்கள் கணவரின் […]

கிராமப்புறங்களில் நம்பிக்கையின் பெயரில் முதியவர்கள், வேலைக்கு செல்ல இயலாதவர்கள் உள்ளிட்டோர் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் வட்டிக்காக பணம் கொடுத்து அவர்கள் வழங்கும் வட்டியை கொண்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருவார்கள். இது தமிழகத்தின் பல கிராமங்களிலும் நடந்து வரும் ஒரு வழக்கமான விஷயம்தான்.ஆனால் ஒருவர் நம்பி தன்னிடம் கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்ற நினைக்கும் ஒரு சிலரால் பணத்தை கொடுத்தவர் மனம் நொந்து போனால் அதிலும் அவர் வயதான மூதாட்டியாக […]

இந்த அரசியல்வாதிகள் பொதுமக்களின் வாக்கை கவர்வதற்காக பல்வேறு மேடைகளில் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். அதில் ஒன்றுதான் பெண்களின் பாதுகாப்பு பல அரசியல்வாதிகள் இதை வைத்து தான் தற்போது அரசியல் செய்து வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் எங்கும் எப்போதும் சுதந்திரமாக செயல்படலாம், அவர்களுக்கு 24 மணி நேரமும் நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்றெல்லாம் வசனம் பேசி அரசியல்வாதிகள் ஓட்டு கேட்பது வழக்கம். அவர்களின் இந்த பேச்சைக் கேட்டு பொதுமக்களும் […]

கோவையில் சரவணகுமார் என்பவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் சரவணகுமாரின் மனைவி பரத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் இந்த நிலையில் சரவணகுமார் தன்னுடைய குழந்தையை தன்னிடம் கொடுத்து […]

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு பெண் தன்னை ஒரு மந்திரவாதி நரபலி கொடுக்க முயற்சி செய்ததாக புகார் மனுவை வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை ஏடிஜிபிக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றன. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கேரளாவில் நரபலி தொடர்பான குற்ற சம்பவம் முயற்சி நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் […]

சென்னை பெரம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தினேஷ்குமார், கௌசல்யா தம்பதியினர் வசித்து வந்தனர். தினேஷ்குமார் ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் சிறு,சிறு கூலி வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் தன்னுடைய மனைவியிடம் வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்ற தினேஷ்குமார், பேருந்தில் பயணம் செய்த போது சென்னை காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் […]