தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போதைய அளவிற்கு நடைபெறவில்லை.ஆனால் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் போதை பொருள் பழக்கம் தமிழக இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் போதை பொருளை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து, போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான நடவடிக்கை […]
police investigation
வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மற்ற விடுமுறை தினங்களில் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் இடம் தான் கடற்கரை. ஆனால் இந்த கடற்கரையானது காதலர்களுக்கு சந்தித்து பேசும் ஒரு வழக்கமான இடமாகவே மாறிவிட்டது. கடற்கரை பகுதிகளுக்கு காதலர்கள் வந்துவிட்டால் போதும் வீட்டில் எப்படி இருந்தாலும் இந்த கடற்கரைக்கு வந்து விட்டால் அவர்கள் சுதந்திரப் பறவையாக மாறிவிடுவார்கள். யார் எங்கிருந்து பார்ப்பார்கள், நம்மை என்ன செய்வார்களோ என்ற எந்தவிதமான பயமும் இன்றி காதலர்கள் […]
திருநெல்வேலி மருங்கால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா(45).இவர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் மாரியப்பன் வயது 24 இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற ஊனமுற்றவரிடம் மாரியப்பன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர் ஊனமாக இருப்பதை கேலி செய்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இது போல் அடிக்கடி சண்டை நேர்ந்து வந்துள்ளது. நேற்று ராஜா மாரியப்பன் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு செல்லையாவிடம் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் […]
பொதுவாக காதல் என்றாலே பெற்றோர்கள் அதற்கு எதிரி என்று தான் தற்போதைய இளம் தலைமுறையினர் நினைத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் அவர்கள் இருக்கும் மனநிலை எல்லோருக்கும் நன்றாக புரிவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளையை பெற்ற நபர்கள் தன் கண் முன்னால் கஷ்டமோ, நஷ்டமோ நம்முடைய அரவணைப்பில் வளர்ந்த, நம்முடைய பெண் யார் என்று தெரியாத ஒருவரை நம்பி சென்று நாளை ஏதாவது பிரச்சனை […]
நாட்டில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.ஆனால் இது போன்ற தகவல்களை கேள்விப்படும் போதெல்லாம் இந்த நாட்டின் மீதும், அரசாங்கத்தின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய கோபக்கனலை வீச தான் செய்கிறார்கள்.அரசாங்கம் என்னதான் இது போன்ற தவறுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றினாலும் அவற்றையும் கடந்து இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கிராமப்புறங்களில் இருக்கும் மக்களிடம் விபரம் மாற்ற நிலை இருப்பதால் அவர்கள் […]
சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை அதிகரித்து அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருப்பதைப் போல விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக மாற்றலாமா? என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.ஆனால் அந்த கருத்து நாளடைவில் மெல்ல, மெல்ல மறைய தொடங்கி விட்டது. இந்த நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உயர்தர விபச்சாரம் செய்ததாக […]
கிராமப்புறங்களில் எப்போதும் சொந்த, பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை என்ற ஒரு மனநிலை எப்போதும் இருக்கும்.ஆனால் அதே சொந்த பந்தத்திற்குள் பகை என்று வந்து விட்டால் அவர்களுக்குள் இருக்கும் உறவுகள் அனைத்தும் மறைந்து பகை மட்டுமே தலை விரித்தாடும்.அப்படி ஒரு சம்பவம் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்துள்ள அறையூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பன்னீர்செல்வம்(55). இவர் மதுப்பழக்கம் உள்ளவர் […]
தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இந்த திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அப்போது திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இருக்கின்ற உன்மத கூடம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் சுமார் 300 வருடங்கள் பழமையான ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோவில் இருக்கிறது. […]
திருச்சி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ்(31) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நாள்தோறும் கஞ்சா மற்றும் குடிபோறையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, அண்மையில் ஒரு நாள் இரவு இவர் தன்னுடைய குழந்தையின் அருகில் படுத்திருக்கிறார். சற்று நேரம் போன பிறகு குழந்தை அழுதிருக்கிறது. மகளின் சத்தத்தை கேட்ட தாய் அருகில் […]
தற்சமயம் திருமணத்தை கடந்த தவறான உறவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. திருமணத்தை தாண்டிய தவறான உறவு என்பது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஆனால் இப்படியான உறவு வெளியில் தெரியாத வரையில் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்ற உறவு வெளியில் தெரிந்து விட்டால் பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி காட்டி விடுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் […]