fbpx

இந்தி திணிப்பு எதிர்ப்பை வலியுறுத்தி தமிழகத்தில் திமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

கோவை மாவட்டத்தை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள கிராமம் ஒன்றில், 9 மற்றும் 10 வயதான சிறுமிகள் இருவர் வசித்து வந்துள்ளனர். தோழிகளான இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். சிறுமிகள் வசித்து வரும் அதே கிராமத்தில், 13 வயது முதல் 16 வயதான சிறுவர்கள் 4 பேர் …

பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது சகோதரர் சரவண முருகன். இருவரும் சேர்ந்து ஊஞ்சவேலம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களில் எம்பிஎஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்து வந்தன. வெங்கடேசா காலனியில் உள்ள …

எந்த ஒரு பிரச்சனைக்கும், வன்முறை என்பது எப்போதும் ஒரு தீர்வை கொடுக்காது. அதற்கு பதிலாக, நிதானமாக அமர்ந்து பேசினால், எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு தீர்வும் கிடைக்கும். ஆனால், கோபம் என்று வந்துவிட்டால் நம்முடைய யோசிக்கும் திறனை அது குறைத்து விடும்.

அந்த வகையில் தான், பொள்ளாச்சி பகுதியில் ஒரு சம்பவம் …

பொள்ளாச்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர், அந்த பகுதியில் உள்ள உடுமலை சாலையில் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில், அருள்ராஜ்க்கு மிக நெருங்கிய நண்பரான தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் தான், அருள்ராஜின் வீட்டிற்கு அவருடைய நண்பரான தங்கவேல் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதன் காரணமாக, அருள்ராஜின் மனைவிக்கும், தங்கவேலுவுக்கும் …

தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல், பொள்ளாச்சி அருகே, ஒரு நபர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய தந்தையுடன் வசித்து …

பொள்ளாச்சி அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) என்பவர் ரமண முதலிபுதூர் பகுதியில் இருக்கின்ற பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பணி முடிவடைந்த உடன் அருகில் இருக்கின்ற டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, ஏதாவது ஒரு இடத்தில் இரவு தங்கி விட்டு காலையில் பணிக்கு சென்று …

கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (28) இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு பொள்ளாச்சியை அடுத்துள்ள டி கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கின்ற இவருடைய மனைவி பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இத்தகைய சூழ்நிலையில், நேற்று …

கோவை மாவட்டம் டி..நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (42) தனியார் தொழிற்சாலை ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (30) 2 குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றன ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவ்வப்போது நல்ல கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு ரம்யா வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், …

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் பெரும் குழப்பத்திலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் சூர்யா என்றும் குஜராத்தைச் சார்ந்தவர் என்றும் தெரியும் வந்திருக்கிறது. தற்போது சர்க்கஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் …