கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் திருமாவளவன் (24) பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதான மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், திருமாவளவன் அவருடைய நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (24), கடலூர் கோதண்ட ராமபுரத்தை சேர்ந்த அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (24) உள்ளிட்ட […]