பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு முடித்த …