தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருடம் தோறும் வேஷ்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும். அத்துடன் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி , முந்திரி, திராட்சை போன்ற பொருட்களுடன் கரும்பு உள்ளிட்டவையும் வழங்கப்படும். இந்த நிலையில் தான் சென்று வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்தை தவிர்த்து 21 வகையான பொருட்கள் அடங்கிய […]

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் பொதுமக்களிடையே ஒரு புத்துணர்வு ஏற்படும். ஏனென்றால் பொங்கல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் தமிழக மக்கள் வேலை நிமித்தமாக எங்கே தங்கி இருந்தாலும், இந்த பண்டிகை காலங்களில் மட்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து நிம்மதியாக பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு தங்களுடைய வேலை நிமித்தமாக மீண்டும் வெளியூருக்கு செல்வார்கள். அப்படி பண்டிகையின் போது ஊருக்கு வரும் மக்களின் மனநிலை […]