fbpx

உத்திரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் படித்த 5 வயது மாணவியை, உணவு இடைவேளையின் போது அதே பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்கள் வன்புணர்வு செய்துள்ளனர். ஆபாச வீடியோக்களை பார்த்து இவ்வாறு செய்ததாக அந்த இரு சிறுவர்களும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தானேபூர் கிராமத்தில் உள்ள …

கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் ஆபாச படங்களின் அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை பிரபலமடைந்ததால், இங்கிலாந்தில் ஆபாச படம் பார்ப்பவரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் சில சாதாரண ஆபாச …