fbpx

எலான் மஸ்கின் நிறுவனத்தால் முதல்முறையாக இணைய வசதி பெற்ற அமேசான் கிராமத்தினர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகவிட்டார்களாம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டார்லிங்க். சாட்டிலைட் மூலமாகத் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் …

ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் கிடையாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு 33 வயது நபர் ஒருவர் சாலையோரத்தில் அமர்ந்து தனது மொபைல் போனில் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக …

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ரயில் நிலையம் பயணிகள் வருகை அதிகம் காணப்படும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது. விளம்பரத்திற்காக 10-வது நடைமேடையில் பொருத்தப்பட்டிருக்கும் டிவி ஒன்றில் காலை 9.30 மணியளவில், ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. சுமார் 3 நிமிடங்கள் ஒளிபரப்பான ஆபாச …

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞர் கிஷோர் படேல். இவரது மனைவி காஜல். இருவருமே மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். காஜல் ஏற்கனவே திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு குடும்பத்தாரின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். …

120-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோக்களை தயாரித்த அமர்புரி என்கிற ஜலேபி பாபா குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியானா மாநிலம் தோஹானாவில் உள்ள பாபா பாலக்நாத் கோவிலின் பூசாரி ஜலேபி பாபா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். …

உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவன், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி கான்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. …