fbpx

‘அஞ்சலகங்களில் ‘இ-கேஒய்சி’ முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். ஆனால், வங்கிகளை விட தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு துவங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், இங்கு தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை …

ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கவே விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை, அதாவது தபால் அலுவலக RD ஆகியவை அடங்கும், இதில் நீங்கள் …

தபால் நிலையங்களில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சேவிங்க்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். சரியான திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்தால், இதில் நல்ல லாபத்தையும் பார்க்க முடியும்.

தபால் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) …

நீங்கள் சிறு சேமிப்புகளைச் செய்து பணத்தைச் சேமிக்க விரும்பினால் அதே நேரம் முதலீட்டில் எந்த ஆபத்தும் எடுக்க விரும்பவில்லை என்றால், உங்களுக்கு தபால் அலுவலக RD திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. நீங்கள் தினமும் ரூ.100 சேமித்து முதலீடு செய்தால், ரூ.2 லட்சத்திற்கு மேல் சேமிக்க முடியும். …

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது. பெரும்பாலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. ஆனால், சில தொகை இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உங்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், தபால் நிலையத்திற்குச் சென்று அந்த நோட்டுகளை தபால் நிலையத்திலும் மாற்றிக் …

மத்திய மற்றும் மாநில அரசு பல வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக சிறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் ஆகியோர்களுக்கு பயனளிப்பதே இது போன்ற திட்டங்களின் நோக்கமாகும். அஞ்சலகங்கள் வாயிலாக நாம் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் பயன் பெறலாம். …

போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சம்பளமாக ஒவ்வொரு மாதமும் டெபாசிட் தொகை கிடைத்தால், இதை விட வேறு என்ன இருக்க முடியும். அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் …

இந்திய அஞ்சலக வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC 3.0) இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்தி வருகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான முக அங்கீகார மற்றும் கைவிரல் ரேகை …

பைக் சாகச பெண்ணாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டிசி ஹாட்சன். 1976 ஆம் ஆண்டு இருச்சக்கர வாகன ஸ்டண்ட் ரைடராக பணியாற்ற ஒரு நிறுவனத்துக்கு விண்ணப்பித்த நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டு நியமன கடிதம் வந்திருப்பது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் டிஸி ஹாட்சனுக்கு 70 வயது …