இன்று முதல் அமெரிக்காவிற்கு சர்வதேச அஞ்சல் சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது. இன்று முதல் அமெரிக்காவிற்கான அனைத்து வகையான சர்வதேச அஞ்சல் சேவைகளையும் இந்தியா மீண்டும் தொடங்கியது. முன்னதாக, அமெரிக்க நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 2025 தேதியிட்ட அலுவலக குறிப்பாணை மூலம் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் நிறுத்தப்பட்டன. இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கும் செலுத்துவதற்கும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அறிமுகப்படுத்திய புதிய […]

தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது தபால் அலுவலகம் வழங்கும் சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நிலையான வருமான சேமிப்புத் திட்டமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பாகவும் பங்குச் சந்தை ஆபத்து இல்லாமல் வளர்க்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழி என்று கூறலாம். அரசாங்க ஆதரவுடன், உங்கள் முதலீட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்தத் திட்டம் பொதுவாக 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மூலதனத்தை […]

பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு […]