தபால் நிலையத்தின் ‘கிராம் சுரக்ஷா’ திட்டம்: மாத இறுதியில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் அல்லது வருமானம் கிடைத்தாலும், எதிர்காலத்தில் யாரிடமும் கையேந்தாத நிலையைத் தவிர்க்க சேமிப்பது அவசியம். ஆனால், விலைவாசி உயர்வு மிகுந்த இக்காலத்தில், அன்றாடச் செலவுகளைச் சமாளித்துக்கொண்டு சேமிப்பது எப்போதும் சாத்தியமாவதில்லை. இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, தபால் நிலையத்தின் ஒரு சிறப்பான திட்டத்தைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். இதன் மூலம், தினமும் வெறும் 50 ரூபாயைச் சேமிப்பதன் […]

