fbpx

இந்தியாவில், நடுத்தர மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறிப்பாக பெண்களுக்காக பிரத்யேகமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய ஒரு திட்டம் ‘மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்’ (MSSC). இந்தத் திட்டம் குறிப்பாகப் பெண்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது, மேலும் அதிகபட்சமாக …

ஒவ்வொருவரும் தங்கள் சம்பாத்தியத்திலிருந்து குறிப்பிட்ட பணத்தை சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாகவும், அதிக வருமானம் கிடைக்கும் இடத்திலும் அதை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதற்கு தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை, அதாவது தபால் அலுவலக RD ஆகியவை அடங்கும், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் …

நீங்கள் சிறு சேமிப்புகளைச் செய்து பணத்தைச் சேமிக்க விரும்பினால் அதே நேரம் முதலீட்டில் எந்த ஆபத்தும் எடுக்க விரும்பவில்லை என்றால், உங்களுக்கு தபால் அலுவலக RD திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. நீங்கள் தினமும் ரூ.100 சேமித்து முதலீடு செய்தால், ரூ.2 லட்சத்திற்கு மேல் சேமிக்க முடியும். …

ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால் இந்த சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

அந்த வகையில் ஒரு சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். தபால் துறையின் இந்த முதலீட்டுத் திட்டத்தின் …

இந்தியா முழுவதும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பொதுமக்களின் நலனுக்கு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் மூலம் பல சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுவதால் பாதுகாப்பு செய்வதற்கு பாதுகாப்பான திட்டங்களாக கருதப்படுகிறது. 

வரிச் சலுகைகள் மற்றும் …

உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், முதலீடு செய்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு நபரும் அவரவர் திறனுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும், ஏனெனில் அது உங்கள் பணத்தை அதிகரிக்க உதவுகிறது. சிறுவயதிலிருந்தே சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை வீட்டுக் குழந்தைகளுக்கும் விளக்க வேண்டும். உங்களால் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாவிட்டால், சிறிய தொகையைச் …

அஞ்சலகத்தின் சேமிப்புத் திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுவதால், அஞ்சல் அலுவலகத் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். அதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனவே அதிகம் மக்கள் அஞ்சல் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்

மத்திய அரசால் பெண்களுக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

திட்டத்தின் விதிமுறை

ஒரு குடும்பத்தில் …

ஓய்வுக்குப் பிறகு, மொத்தத் தொகை EPFO ​​அல்லது பிற திட்டங்கள் மூலம் பெறப்படுகிறது. இந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் விட்டால், படிப்படியாக முடிவடையும், அதிக வட்டியும் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், இந்த பணத்தை அதிக வட்டிக்கு முதலீடு செய்ய வேண்டும். அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மூத்த குடிமக்களுக்கான முதலீட்டுக்கு மிகவும் நல்லது. …

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555 அல்லது ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள …