முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு […]

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை” முன்னிட்டு “மகளிர் மதிப்புத் திட்டம்” 2023-ஐ மத்திய அரசின் நிதி அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் இந்தத் திட்டம் துவங்குவதற்கான சிறப்பு முகாம் 29.05.2023 முதல் 31.05.2023 வரை நடைபெறுகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும் மற்றும் பெண் குழந்தையின் பெயரில் பாதுகாவலராக இந்த கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.5% என்ற அதிக […]

இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவையை வழங்குகிறது, இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விளம்பர பொறிமுறையாகும். மீடியா போஸ்ட் மூலம் அஞ்சல் எழுதுபொருட்கள், தபால் அலுவலக பாஸ்புக்குகள், தபால் வளாகங்கள், தபால் நிலையங்களில் நிறுவப்பட்ட டிவிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பலவித சேவைகளில் விளம்பரம் செய்ய முடியும். இந்தியா போஸ்ட்டின் விரிவான நெட்வொர்க் […]

சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை நடத்த உள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது. முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். இந்த முகாம் காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 வரை பயிற்சி நடைபெறும். […]

அஞ்சல் துறை செயல்பாடுகளில் அதன் சேவை சங்கங்களின் பணி முக்கியமானதாகும். இவை 1993ம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். இந்நிலையில், அகில இந்திய சி-பிரிவு அஞ்சல் ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளில் முறைகேடுகள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2023 […]

மகளிர் மதிப்புத் திட்டம் (MSSC) என்பது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய சிறுசேமிப்புத் திட்டமாகும். 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை குறிக்கும் வகையில் 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இது பெண் குழந்தைகள் உட்பட பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க திட்டமாகும். பெண் குழந்தை அல்லது […]

நாளை சென்னை தி.நகரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை மாலை 4 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், […]

கிராமங்களின் பொருளாதாரம் நகரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்குள்ள மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட கிராமப்புற நடவடிக்கைகளால் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கின்றனர். கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கிராமப்புற மக்கள் தங்கள் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதுகாக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் சில தபால் அலுவலக […]

தபால் அலுவலகத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் அவை நம்பகமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் மொத்த முதலீட்டு திட்டங்களையும் வழங்குகிறது.. அதில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme- MIS). இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் மொத்தத் தொகையை முதலீடு செய்து, அதற்கான வட்டி தொகையை மாத வருமானமாக […]