தவறான ஆதாயம் ஈட்டும் உள்நோக்கத்துடன் சில மோசடியான நபர்களால் போலியான தேர்வு ஆணைகள் வழங்கப்படுவதும், சில வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைனில் வேலை வழங்குவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி அதற்கு பணம் செலுத்துமாறு கோருவதும் தெரியவந்துள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தவறான …