fbpx

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி …

சில காரணங்களால் தம்பதிகளுக்கு இடையே , தாம்பத்திய உறவைத் தள்ளிப்போடுகின்றனர்கள். அதுமட்டுமின்றி வயது தாண்டிவிட்டாலு அதனை சலிப்பான செயலாக எண்ணுகிறார்கள். இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவு மேற்கொள்வது பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. 

அடிக்கடி கரு உருவாவதைத் தடுக்க, தாம்பத்திய உறவினை தள்ளிப்போடுவது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது என்பது பாலியல் ரீதியாகப் பரவும் …