காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் விளைவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை எச்சரித்துள்ளார். நிதி ஆயோக்கின் (NITI Aayog) 11-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அனைத்து மாநிலங்களும் நீர் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், வரவிருக்கும் காலநிலை சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டங்களை வகுக்குமாறும் அறிவுறுத்தினார். 28 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், […]