இலங்கைக்கு எதிரான மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் அரைசதங்களால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 183 ரன்கள் என்ற பலமான […]

