இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. முதல்வர் என் பிரேன் சிங் ராஜினாமா செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் தனது ராஜினாமாவை ஆளுநரிடம் சமர்ப்பித்தார், அதன் பிறகு பாஜக புதிய முகத்தை முதலமைச்சராக முன்னிறுத்தும் வாய்ப்பு இருந்தது, இருப்பினும் இதுபோன்ற எதுவும் நடக்கவில்லை, ஆளுநரின் பரிந்துரையின் …
President’s rule
மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தேய் மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. மெய்தேய் இன மக்களுக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே …
Jammu and Kashmir: சுமார் 7 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பாஜக அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று …
தொட்ர்ந்து வன்முறை சம்பவங்கள் நீடித்துவருவதால் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் …