fbpx

ரத்த அழுத்தம், இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் கொடுமையான நோய்களில் ஒன்று. இந்த நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து பலர் கலர் கலரான மாத்திரைகளை சாப்பிட்டு பக்கவிளைவுகள் ஏற்படுவது தான் மிச்சம்.

இந்நிலையில், பக்கவிளைவுகள் இல்லாமல் ரத்த அழுத்தத்தில் இருந்து …

தற்போது உள்ள காலகட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது இல்லை. இதனால் உடலில் சிறுவயது முதல் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. குறிப்பாக, பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது ரத்த சோகை தான். இந்த ரத்த சோகை, குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் உள்ளது.

ஆனால் பலருக்கு …

சளி, ஜலதோஷம் என்றாலே பலர் கடையில் இருக்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை வாங்கி குடித்து விடுகின்றனர். பல மருந்துகளால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். பெரும்பாலும் நாம் ஆரோக்கியமான வழிகளை விட்டு விடுகிறோம். குழந்தைகளுக்கும் சிறு வயது முதல் லேசாக தும்மினாலே உடனே மெடிக்கலில் மருந்து வாங்கி குடுத்து விடுகிறோம். ஆனால் இது …

பொதுவாக நாம் தெரியாமல் செய்யும் ஒரு சில தவறுகள் பெரிய பிரச்சனைகளில் முடிந்துவிடும். அந்த வகையில், மருந்து அருந்திவிட்டு ஒரு சில மருந்து – மாத்திரைகளை சாப்பிட்டால் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதனால் மது அருந்திய பிறகு எந்த மாத்திரைகளை எல்லாம் சாப்பிட கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

1. நீங்கள் மது …

முருங்கை- காய்,இலை என இரண்டுமே உடலுக்கு பல நன்மைகளை தர கூடியது. பல சத்துக்களை கொண்ட இந்த முருங்கையின் விலை மிகவும் மலிவு. அதனால் தானோ என்னவோ இதை பலர் உதாசினப் படுத்துகின்றனர். ஆம், முருங்கை இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது. இத்தனை நன்மைகளை கொண்ட இந்த இலைகளை, …

தைவானைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர், குடிபோதையில் குப்புற படுத்து தூங்கியதால் கண் பார்வையை இழந்தார். கண்ணில் ஏற்பட்ட அதீத அழுத்தத்தின் காரணமாக இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கு இஸ்கிமிக் ஆப்டிக் நியூரோபதி எனப்படும் கண் பக்கவாதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தக்கசிவும், கண் வீக்கமும் ஏற்பட்டு அவர் முற்றிலுமாக பார்வையை …