fbpx

உலக நாடுகள் முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சோப், சாம்பு, நூடல்ஸ், பிஸ்கேட் மற்றும் சாக்லேட் போன்றவற்றை செய்ய பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளாக பாமாயில் உள்ளது. இப்போது பாமாயில் விலை அதிகரிப்பு காரணமாக, அது இந்த பொருட்களின் விலை அதிகரிக்கக் காரணமாகி வருகிறது.

அந்த வகையில், சோப், ஷாம்பூ, ஹேண்ட் வாஸ் உள்ளிட்டவற்றின் விலை …

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து …

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள தொகை குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் …

பண்டையக் காலம் முதல் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் இன்றும் மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை அந்த நாட்டின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் தங்கம் கலாச்சார அடையாளமாக இருப்பதோடு வாணிபத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்கள் மற்றும் …

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் முக்கியமான ஒன்று பூண்டு. அதுவும் தமிழ்நாட்டில் பூண்டு இல்லாமல் ஒரு சமையலறை இல்லை என்று சொல்லலாம்.சென்னை கோயம்பேடு சந்தையில், பூண்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குஜராத், மத்திய …

ஆகஸ்ட் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். மேலும், வங்கி நாள்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வருமான வரி தாக்கல் போன்ற சேவைகளில் அதிரடி மாற்றங்கள் நடைபெறும்.

ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் ஜூலை 31ம் தேதிக்குள் ITR தாக்கல் …

மத்திய அரசும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. இதோடு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகின்றனர்.

அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது பங்க்-களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு …