fbpx

கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 57 தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அப்பள்ளிகளுக்கு விளக்கம் கேட்பு அறிவிப்பு அறிக்கை (Show cause Notice) அனுப்பியும் நாளதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

எனவே RTE 2009- சட்டத்தின்படி எந்தவொரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. மேலும் …

கட்டாயக் கல்வி திட்டம் 25% ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் …

பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதன்படி 11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் …

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, தனியார் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்படும். முழு வேலை நாளாக இன்றைய தினம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட முதன்மை …

அனைத்து வகை தனியார் பள்ளிகளும் அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8-ம் …

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஒரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசே செலுத்தி வருகிறது. இவர்களுக்கான …

கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் இளங்கோவன்; கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி …