சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்தபோது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54) என்பவர் 2️ பெண்களை வைத்து பாலி தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. நேற்று அவரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், அந்த 2 பெண்களையும் இணைத்து அரசு […]

சமீப காலமாக தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் இருக்கின்ற ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. அதனை அடிப்படையாகக் […]

கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார் (36) இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் நைசாக பேச்சு கொடுத்தார். அதன் பிறகு தன்னுடைய வீட்டில் அழகான இளம் பெண்கள் இருக்கிறார்கள், 500 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஆகவே சம்பவ இடத்திற்கு […]