ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து அந்த சிறுமியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி வந்த சிறுமியின் உறவினரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னையைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா […]