புதுவை மாநிலம் முதலியார் பேட்டை தொகுதி சுதான்னா நகர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவே இருசக்கர வாகனங்களில் செல்போன் மேடு பள்ளமான சாலையில் நிலை தடுமாறி விழுந்து அடிக்கடி காயம் அடைகிறார்கள். மழை காலங்களில் நீர் பள்ளத்தில் தேங்கி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த […]
Puduvai
புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(57). இவர் தனியார் நிறுவன காவலாலியாக வேலை பார்த்த வந்தார். இவருடைய மனைவி காளியம்மாள் என்கின்ற காஞ்சனா இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், முத்துக்குமரன் நேற்று காலை புதுவை வெள்ளாளர் வீதியில் இருக்கின்ற வங்கி அருகே உள்ள வாய்க்காலில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த […]
புதுவை எல்லை பகுதியான கிருகம்பாக்கம் அடுத்துள்ள கடலூர் புதுச்சேரி ரோட்டில் முள்ளோடை நுழைவாயில் பகுதியில், ஸ்ருதி என்ற தனியார் பார் மற்றும் ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டுக்கு கிருகம்பாக்கத்தை சேர்ந்த 2 கூலி தொழிலாளிகள் மது குடிப்பதற்காக வந்து உள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பலகையில் இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று எழுதியிருந்தது. இதற்கு ஆசைப்பட்ட அந்த கூலி தொழிலாளிகள் 3 […]
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகர் கடந்த 14ஆம் தேதி பணியை முடித்துவிட்டு வழுதாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மார்பக நபர்கள் அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை 10 சென்றுள்ளனர். அதேபோல முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்த ஸ்ரீவேணி(48) என்பவர் 100 அடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல […]
புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் சிமெண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான ராஜ்(34) பூமியான் பேட்டையில் இருக்கின்ற இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்போது தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என ராஜு கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வழியாக […]
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி வளத்தாமங்கலம் பகுதியை இணைத்து பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காரைக்கால் முதல் கும்பகோணம் வரையில் செல்லும் தமிழக அரச பேருந்து சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைக்கும் வழியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த பேருந்து […]
புதுவையில் பாக்குமுடையான் பேட்டில் இருக்கின்ற இதயா கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்ற மாணவிகள், பட்டுப்புடவை, அலங்கார நகை உள்ளிட்டவற்றை அணிந்து கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து, சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி உற்சாகமாக அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவி ரெஹானா என்பவர் […]
புதுவை கோம்பாக்கம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இருக்கிறது இதன் தலைவராக கோம்பாக்கத்தைச் சேர்ந்த எம்பெருமாள்( 69) என்பவர் இருக்கிறார். இந்த சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளராகவும், முதுநிலை எழுத்தாளராகவும் பார்ப்பன்சாவடியைச் சேர்ந்த கதிரவ (48) என்பவர் பணிபுரிந்து வருகிறார். கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர் தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். இதற்கு […]
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில், புதுச்சேரி கலால் துறையின் வட்டாட்சியர், கலால் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த தனிப்படை குழுவினர் பல பகுதிகளில் தங்களுடைய ஆய்வை ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவிக்கும்போது புதுவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த தனிப்படை இதுவரையில் 66.33 லட்சம் மதிப்பிலான 433 பெட்டிகளில், மதுபானங்களை கைப்பற்றி இருக்கிறது. […]
புதுச்சேரி பாரதி தெரு பழமையான காமாட்சியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் ரெயின்போ நகரில் இருக்கிறது. இதன் மதிப்பு 12 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரம் ஆகும் என்று கூறப்படுகிறது இதற்கு நடுவே இந்த நிலத்தை கோவில் அறங்காவலர் குழுவினர் சென்ற வருடம் பார்வையிட்டனர். அப்போது அந்த நிலத்தை மர்ம நபர்கள் சிலர் போலியாக பத்திரம் தயாரித்து வீட்டு மனைகளாக […]