முன்பெல்லாம் ஆண்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பதும், பெண்கள் ஆண்களுக்கு பாலியல் தொந்தரவுகளை வழங்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது சில ஆண்களே ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு வழங்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அதாவது 3 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் ஒருவருக்கு 20 வருட கால சிறை தண்டனை விதித்து புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.புதுவை மாநிலம் மங்கலம் அருகே உள்ள கீழ் […]
Puduvai
ஒரு பெண் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிவித்து விட்டால் அந்த பெண்ணிடம் இருந்து விலகிச் செல்வது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்.ஆனால் ஒரு பெண் தன் மீது விருப்பமில்லை. என்று சொன்ன பிறகும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காதலிக்க வைப்பதோ அல்லது அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்வதோ உண்மையான காதலாக இருக்காது. அந்த வகையில், புதுவை வில்லியனூர் கணுமா பேட்டை புதுநகரைச் […]
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பல ரவுடி கும்பல்கள் இன்னமும் சுற்றித்திரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக அந்த ரவுடி கும்பல்களின் நடமாட்டம் சற்றே அதிகரித்து இருக்கிறது என்று சொல்லலாம். ரவுடிக்கு எப்போதும் காவல்துறையினர்தான் எதிரி என்று சொல்வார்கள். ஆனால் சில சமயங்களில் ரவுடிகளுக்குள் உண்டாகும் மோதலே அவர்களுடைய அழிவிற்கு காரணமாக மாறிவிடுகிறது.அந்த வகையில், புதுவையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே குமாரமங்கலம் […]
ஒரு வழியாக தமிழகத்தில் மழை ஓய்ந்தது. 2022 ஆம் ஆண்டுடன் மழை தொந்தரவு முடிந்துவிடும் என்று தமிழக மக்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலை இருக்கும். எனவும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அதிகாலை […]
இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில், உள் தமிழக மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது […]
ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகம் பல இன்னல்களை சந்தித்திருக்கிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்களிடையே ஒரு நிம்மதி தென்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் […]
கடந்த 9ம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடந்திருந்தாலும் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வருகின்ற 18ஆம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் […]