தர்மபுரி மாவட்டம் புலிகரையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன்(55). இவருடைய மனைவி கந்தம்மாள் இவர்கள் இருவருக்கும் பிரேம்குமார், ரஞ்சித்குமார் என 2 மகன்கள் இருக்கின்றன. தங்களுடைய இரு மகன்களுக்கும் திருமணம் ஆகிய நிலையில், நேற்று விவசாயி கிருஷ்ணன் புலிகரையில் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த மதிக்கோன்பாளையம் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் […]